பட்டப்படிப்பு போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த கும்பலை மடக்கி பிடித்த போலீசார்
ஹைதராபாத்தில் பட்டப்படிப்பு போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
போபாலில் உள்ள சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லூரியை பூர்த்தி செய்ய முடியாத மாணவர்கள் தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்களை குறிவைத்து மூன்று லட்ச ரூபாய் வரை பணம் பறித்த கும்பல் போலியான சான்றிதழ்களை தயாரித்து வழங்கியதாக ஹைதராபாத் காவல்துறை ஆணையர் ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
Tags :