மணிமுத்தாறு அருவியில் 3ம் தேதி முதல் குளிக்க அனுமதி

by Editor / 02-03-2022 09:32:37pm
மணிமுத்தாறு அருவியில் 3ம் தேதி முதல் குளிக்க அனுமதி

நெல்லை மாவட்ட மேற்க்குத்தொடர்ச்சி மலைபகுதியில் பெய்த மழையின் காரணமாக  பிரசித்திபெற்ற மணிமுத்தாறு அருவியில் கடந்த 27 -ந் தேதி முதல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்ட நிலையில் அருவியில் நீர்வரத்து குறைந்ததைத்தொடர்ந்து  நாளை 3ஆம் தேதி முதல் கொரோனா விதிமுறைகளுக்குட்ப்பட்டு மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறைஅறிவித்துள்ளது.

 

Tags : Permission to bathe in Manimuttaru Falls from the 3rd

Share via