இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு விமான சேவைகள் தொடங்கியது இண்டிகோ நிறுவனம்

by Admin / 16-03-2022 04:39:20pm
இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு விமான சேவைகள் தொடங்கியது இண்டிகோ நிறுவனம்

இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு விமான சேவைகள் இண்டிகோ நிறுவனம் தொடங்கி  உள்ளது 

2டோஸ் t தடுப்பூசி செலுத்தியவர்கள் தாய்லாந்து வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது இதையடுத்து மும்பை கொல்கத்தா டெல்லி சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து பாங்காக் நகருக்கு டெல்லி மற்றும் மும்பையில் இருந்து புக்கெட் தீவிற்கு  விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தாய்லாந்து செல்வோரிடம் கோரணா நெகட்டிவ் சான்றிதழ்கோராப்பட்டாலும் அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 தாய்லாந்து விமான நிலையத்தில் வைத்து பின் ஐந்து நாட்கள் கழித்தும் என மொத்தம் இரண்டு முறை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது

 

Tags :

Share via