போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 3 இளைஞர்கள் கைது.
சென்னையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூரியர் அலுவலகம் அளித்த தகவலின் பேரில் 3000-ம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tags : 3 youths arrested for selling painkillers