தமிழகம் திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
துபாய்,அபுதாபி உள்ளிட்ட அமீரக அமைச்சர்,தொழில் முதலீட்டார்களைச்சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் பொருட்டு நான்கு நாள்கள் தமிழகதொழில் துறை அமைச்சர்,உயர் அதிகாரிகள்முதலமைச்சருடன் பயணம் bமேற்கொண்டனர்.அதன்படி துபாய் பொருளாதாரத்துறை அமைச்சர்.பல்வேறு தொழில் நிறுவன அதிபர்களுடன் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க தமிழக அரசுடன் ஆறு தொழில் நிறுவனங்கள் 6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொழுத்தாகியுள்ளதாகவும் இதன்மூலம் 14,700பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமென்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.தெரிவித்தார்.அப்பொழுது துபாய் பயணத்தை எதிர்க்கட்சிகள் தவறாக விமர்ச்சிக்கிறதே என்றதற்கு எதிர்க்கட்சி அப்படித்தான் பேசும் அதைப்பற்றி நான் கவலைப்படபோவதில்லை என்றார் முதலமைச்சர்பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் வரவேற்றனர்
Tags :