பிலிப்பைன்சில் கொட்டித் தீர்த்த கன மழை வெள்ள சேதங்களை சிக்கி 25 பேர்

by Staff / 12-04-2022 11:39:08am
பிலிப்பைன்சில் கொட்டித் தீர்த்த கன மழை வெள்ள சேதங்களை சிக்கி 25 பேர்

பலி ஸ்பின்ஸ் நாட்டை தாக்கிய மேகி புயல் மற்றும் அதனால் கொட்டி தீர்த்த கன மழை மற்றும் வெள்ள சேதங்களை சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். நைட்டு உள்ளிட்ட மாகாணங்களில் மேகி புயலின் காரணமாக கொட்டியது கனமழை சுற்று வட்டார கிராமங்கள் நீரில் மூழ்கின கனமழை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு. தனித்தனி தீவுகளாக மாறின பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 20 பேரின் சடலங்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். ஏறத்தாழ 13 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர் மின்வெட்டு காரணமாக பல்வேறு பகுதிகளில் இருளில் மூழ்கின இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

Tags :

Share via