மரியுபோலில் உள்ள எக்கு ஆலை மீது ரஷிய படைகள் தாக்குதல்

by Staff / 24-04-2022 04:22:14pm
மரியுபோலில் உள்ள  எக்கு ஆலை மீது ரஷிய படைகள் தாக்குதல்

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் வெற்றியை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு பெரிய எக்கு  அலையில் சிக்கி உள்ள உக்ரைன் வீரர்கள் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் தொடங்கி இருப்பதாக உக்ரேன் அரசு தெரிவித்துள்ளது. அங்கு சுமார் ஆயிரம் பொதுமக்களும் சிக்கியுள்ளனர் உக்ரைன் வீரர்கள் கடைசிவரை போரை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் உக்ரேன்  அரசு தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகள்அசோவ் ஸ்டல் வளாகத்தை வான்வழி தாக்குதலால் தாக்கி அதை தாக்க முயன்றனர் கருங் கடல் துறைமுகம் நகரமானஓடேசியாவில் இரண்டு ஏவுகணைகள் இராணுவ வசதி மற்றும் இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் தாக்கின இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் 18 பேர் காயமடைந்ததாகவும் அதிபர் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via