சிமெண்ட் தொழிற்சாலையின் அதிகாரத்தைக் கைப்பற்ற சண்டை இருதரப்பினர் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி

by Staff / 28-04-2022 01:19:36pm
சிமெண்ட் தொழிற்சாலையின் அதிகாரத்தைக் கைப்பற்ற சண்டை இருதரப்பினர் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி


மெக்சிகோவில் சிமெண்ட் தொழிற்சாலை இன் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர் துலா நகரிலுள்ள கிரஸ் இந்தத் தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்றும் போட்டி இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது .இந்த நிலையில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கினர் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 11 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர் சம்பவம் குறித்து 9 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via