சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ விபத்து

by Staff / 28-04-2022 01:55:23pm
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ விபத்து

ஊட்டி அருகே கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. கோத்தகிரியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிய ஓட்டுனர் உட்பட மூன்று பேருடன் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் பானட் பகுதியில் புகை வந்தது தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிந்தது உடனடியாக காரில் இருந்தவர்கள  இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via