இன்று மே 6 பத்தாம்வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது

by Admin / 06-05-2022 08:01:27am
இன்று மே 6  பத்தாம்வகுப்புக்கான  பொதுத்தேர்வு தொடங்குகிறது
இன்று மே 6  பத்தாம்வகுப்புக்கான  பொதுத்தேர்வு தொடங்குகிறது.3,888 மையங்களில்நடைபெறுகிறது.9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவியர்கள் தேர்வெழுத உள்ளனர்.இந்த மாதம்  வரை தோ்வுநடைபெறுகிறது.[தமிழ்நாடு 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் மே 6 முதல் மே 30,] . தேர்வுகள் காலை 10 மணிதொடங்கி  மதியம் 1:15 வரை நடைபெறும்.
 

Tags :

Share via