நகரையே உருகுலைத்த காட்டுத்தீ 8 பேர் உயிரிழப்பு அவசரநிலை பிரகடனம்

by Staff / 08-05-2022 02:46:27pm
நகரையே உருகுலைத்த  காட்டுத்தீ 8 பேர் உயிரிழப்பு அவசரநிலை பிரகடனம்

சைப்பிரியாவின்கிராயனர்ஸ் மகாணத்தில் காட்டுத் தீக்கு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் . திடீரென்று பற்றிய தீ குடியிருப்புகளுக்கு பரவி காட்டுத்தீ மாறியது 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் தலமாகிய காட்டுத்தீ 350க்கும் மேற்பட்ட கட்டுடங்கள் உருக்குலைந்து  மோசமான வானிலையால் கட்டுக்கடங்காமல் தீ பரவி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது 

 

Tags :

Share via