மின்வெளி அமைத்து யானை உயிரிழக்க காரணமாக இருந்த விவசாய கைது 3 வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்

by Staff / 15-05-2022 04:29:39pm
மின்வெளி அமைத்து யானை உயிரிழக்க காரணமாக இருந்த விவசாய கைது 3 வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே அனுமதியின்றி தனது விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்து யானையை உயிரிழக்க காரணமாக இருந்த விவசாய கைது செய்யப்பட்டார். 2 நாட்களுக்கு முன்பு தண்ணீர் தேடிய நல்லப்பம் பட்டி  ஊருக்குள் புகுந்த யானை அங்குள்ள சீனிவாசன் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் நுழைந்தபோது வீண் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது .விசாரணையில் சீனிவாசன் சட்டவிரோதமாக வயலில் மின் வேலி அமைக்க இருந்ததும் தெரியவந்தது. மாரண்டஹள்ளி போலீசார் அவரை கைது செய்தனர் மேலும் பணியில் கவனக்குறைவாக இருந்த வாசகர் உள்பட 3 வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via