உத்தரப்பிரதேசத்தில் களவாடிய சாமி சிலைகளை மீண்டும் ஒப்படைத்து மன்னிப்பு கடிதம் வைத்து விட்டு தப்பியோடிய திருட்டு கும்பல்

by Staff / 17-05-2022 11:57:28am
உத்தரப்பிரதேசத்தில் களவாடிய சாமி சிலைகளை மீண்டும் ஒப்படைத்து மன்னிப்பு கடிதம் வைத்து விட்டு தப்பியோடிய திருட்டு கும்பல்

உத்தர பிரதேசத்தில் பழங்கால கோவில் சிலைகளை களவாடிய கும்பல் மன்னிப்பு கடிதத்துடன் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான பாலாஜி கோவிலுக்கு சொந்தமான விலை மதிப்பற்ற 16 சிலைகளை கடந்த 9ஆம் தேதி கும்பல் களவாடியது இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் அதே கும்பல் கோவில் அர்ச்சகரின் வீடு அருகே 14 சிலைகளை வைத்து விட்டு மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து விட்டு சென்றது அக்கடிதத்தில் சிலையை களவாடிய நாள் முதல் தாங்கள் தூக்கமின்றி தவிப்பதாகவும் கெட்ட கனவுகள் ஆட்டிப் படைப்பதும் கொள்ளையர்கள் எழுதியுள்ளனர்

 

Tags :

Share via