35 வயதில் வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கேரள இளைஞர்

by Staff / 30-05-2022 02:48:57pm
35 வயதில் வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கேரள இளைஞர்

கேரளா இளைஞர் ஒருவர் பல நாட்கள் முயற்சிக்கு பிறகு வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.பந்தளம்  பகுதியைச் சேர்ந்த ஷேக் என்ற இளைஞர் நாட்டின் 65வது சுதந்திர தினத்தை வித்தியாசமாக கொண்டாட எண்ணி எவரெஸ்ட் சிகரத்தை தொட முடிவெடுத்தார். கடந்த மார்ச் 30ஆம் தேதி 15 பேர் கொண்ட குழு எவரெஸ்ட் நோக்கி புறப்பட்ட போது குழுவில் தன்னையும் இணைத்துக்  கொண்ட ஷேக் ஹாசன் தற்போது 8 848 86 உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து அங்கு இந்திய தேசியக் கொடியை பறக்க விட்டு உள்ளார்.

 

Tags :

Share via