முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்அமெரிக்கா எச்சரிக்கை
சீனாவை சேர்ந்த ஹாக்கிங் கும்பல் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களை குறிவைத்து வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப் பி ஐ அறிக்கையில் இணையதளங்களில் களவாட முயற்சியின் ஒரு பகுதியாக முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த 2002 முதல் வெற்றிகரமாக செய்யப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .மற்ற எல்லா நாடுகளை விடவும் சைபர் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக எப் பி ஐ இணைய துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். உளவு பார்க்கவும் தகவல்களை களவாடும் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :