கூட்டுறவு வங்கிகளில் போலியாக கணக்கு தொடங்கி மோசடி திமுக எம்பி எச்சரிக்கை

by Staff / 11-06-2022 05:39:40pm
கூட்டுறவு வங்கிகளில் போலியாக கணக்கு தொடங்கி மோசடி திமுக எம்பி எச்சரிக்கை

கடந்த அதிமுக ஆட்சியில் நாமக்கல் அரியலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிமுக பிரமுகர் முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்ததாக திமுக தலைவர் உறுப்பினர் ராஜேஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்  நாமக்கல்லில் பேட்டி அளித்த அவர் அரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரான மணி என்பவர் தனது சகோதரர் பெயரில் கடன் பெற்று மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார் வெளிநாட்டில் இருக்கும் சகோதரர் சுப்பிரமணியன் என்பவர் பெயரில் போலி கையெழுத்திட்டு கணக்கு தொடங்கி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா பயிர்க்கடன் பெற்று மோசடி செய்ததாக ராஜகுமார் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via