பண்டிட் சமூகத்தினர் சுட்டுக்கொல்லப்பட்டது வெளிநாட்டு சாதி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

by Editor / 18-06-2022 02:07:51pm
பண்டிட் சமூகத்தினர் சுட்டுக்கொல்லப்பட்டது வெளிநாட்டு சாதி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் சமூகத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டதில் வெளிநாட்டு சதி உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜம்முவில் பேசிய அவர் நமது அண்டை நாடு வெறுப்பு விதைகளை விதைப்பது என்றும் அத்தகைய முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். எந்த மதம் சார்ந்த வரியும் வலுக்கட்டாயமாக இடம்பெறச் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் தொகுதி வரையறை நிறைவடைந்து விட்டதால் நடப்பு ஆண்டின் இறுதியில் தேர்தல் செயல்முறை தொடங்கும் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்

 

Tags :

Share via