பேருந்துகள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி

by Editor / 20-06-2022 11:52:41am
பேருந்துகள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி

திருவள்ளூரில் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதால்   பயணிகள் அவதிக்குள்ளாகினர் பெண்ணாளுர் பேட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து மேற்கூரையில் இருந்து ஓட்டையால் வெளியே பெய்த மழைநீர் பேருந்திலும் ஒழுகியது. பேருந்தில் ஒழுகும் மழை நீரில் நனைந்த படி பயணிகள் பயணிக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

 

Tags :

Share via