வீட்டினுள் புதைந்து கிடந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறை கண்டெடுப்பு

by Editor / 23-06-2022 01:58:17pm
வீட்டினுள் புதைந்து கிடந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறை கண்டெடுப்பு


தென் அமெரிக்கா நாடான பெருவில் வீட்டினுள் புதைந்து  கிடந்த 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறையை ஆசாரியர்கள் கண்டெடுத்துள்ளனர். இறந்த உடலை சுற்றி சில்வர் மற்றும் தாமிரம் கொண்டு பொருத்தப்பட்டு இருந்ததாகவும் இன்கா பேரரசை சேர்ந்த செல்வச் செழிப்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டு பராமரிப்பு பணியின் போது கண்டெடுக்கப்பட்ட நிலையில் சுற்றுவட்டார பகுதிகளில் இன்கா பேரரசின் உள்ளதா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via