தமிழகத்தில் + 1 பொதுத்தேர்வு27ஆம் தேதி காலை 10.00 மணிக்கு-தேர்வு முடிவுகள் வெளியாகும்

by Admin / 25-06-2022 12:53:14am
தமிழகத்தில்  + 1 பொதுத்தேர்வு27ஆம் தேதி காலை 10.00 மணிக்கு-தேர்வு முடிவுகள் வெளியாகும்

ஜீன் 27 ஆம் தேதி + 1 தேர்வு முடிவு வெளியாகிறது.

தமிழகத்தில்  + 1 பொதுத்தேர்வு கடந்த மாதம் நடந்து முடிந்தது.அண்மையில்,பத்தாவது ,பன்னிரண்டாம் வகுப்புதேர்வு முடிவுகள் வெளியாயின.இந்நிலையில்,+ 1 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து முடிந்துமதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் தான்பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என்றிருந்த நிலையில்,வரும் 27ஆம் தேதி காலை 10.00 மணிக்குதேர்வு முடிவுகள் வெளியாகுமென்று பள்ளி தேர்வுஇயக்ககம் அறிவித்துள்ளது.இணையத்தில் தேர்வு முடிவுகளை
பின் வரும்
               http;//dgc.tn.nic.in
               http;//dgc.tn.gov.in
முகவரி வழியாக காலை 10.00 வெளியாகும் தேர்வு முடிவுகளைப்பார்த்துக்கொள்ளலாம்.

 

Tags :

Share via