ரயிலில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது

by Editor / 07-07-2022 09:40:35am
 ரயிலில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ஐந்தாவது நடைமேடையில் வந்து நின்ற அட்டியா யஸ்வந்த்பூர் செல்லும் ரயில் வந்து நின்றபோது தமிழ்நாடு இருப்பு பாதை போலீசார் சோதனைகளில் ஈடுபடும் போது இரண்டு (trolly bag) 24 கஞ்சா இருப்பதை கண்டறிந்து அதனை கடத்தி வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 1, ராஜேந்திர சாகு (32) 2, சுபல் பக் (25) ஆகிய இருவரை காட்பாடி இருப்புப் பாதை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

 

Tags : 25 kg of ganja smuggled in Gadbadi train seized and arrested

Share via