குஜராத் கடல் எல்லைக்குள் நுழைந்த 4 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

by Editor / 07-07-2022 02:16:03pm
குஜராத் கடல் எல்லைக்குள் நுழைந்த 4 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 4 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கடல் எல்லையில் நடமாட்டம் இருப்பதை கண்டுபிடித்த எல்லை பாதுகாப்பு படையின் அதிரடி படையினர் உடனடியாக அந்த இடத்தை சுற்றிவளைத்தனர் தொடர்ந்து இந்திய கடல் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via