தொழுப்பேடு பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

by Editor / 10-07-2022 03:25:20pm
தொழுப்பேடு பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

செங்கல்பட்டு அருகே தொழுப்பேட்டில் நடந்த அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது .6 பேர் ஏற்கனவே இறந்த நிலையில் செல்வராஜ் என்பவர் தனியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via