ஜெயலலிதா சொத்துக்களில் 50% பங்கு கோரி கர்நாடகாவை சேர்ந்த முதியவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

by Editor / 10-07-2022 03:23:29pm
ஜெயலலிதா சொத்துக்களில் 50% பங்கு கோரி கர்நாடகாவை சேர்ந்த முதியவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ஜெயலலிதா சொத்துக்களில் 50% பங்கு கோரி கர்நாடகாவை சேர்ந்த முதியவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவியான ஜெயம்மாவின் மகன் என வாசுதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

Tags :

Share via