கோயில் திருவிழாவின் போது தேர் கவிழ்ந்து விபத்து 10 பேர் காயமடைந்தனர்.

by Editor / 31-07-2022 10:29:40am
 கோயில் திருவிழாவின் போது தேர் கவிழ்ந்து விபத்து 10 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருகோவரணத்தில் உள்ள வரனேஸ்வரர் கோயில் திருவிழாவின் போது தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உயிர் பலி ஏதுமில்லை.

 

Tags :

Share via