ஆரோக்கியமாக பிரசவித்த 5 பச்சிளம் சிசு கொலை விஷ ஊசி மருந்து செலுத்தி கொன்றா நர்ஸ்

by Editor / 21-08-2022 12:26:50pm
ஆரோக்கியமாக பிரசவித்த 5 பச்சிளம் சிசு கொலை விஷ ஊசி மருந்து செலுத்தி கொன்றா நர்ஸ்

அர்ஜெண்டினாவின் ஆரோக்கியமாக பிறந்த பச்சிளம் குழந்தைகளை விஷமருந்து செலுத்திக்கொன்றா நர்சை போலீசார் கைது செய்துள்ளனர். கோர்டோபாவின்  நியோடானால்  மகபெறு  மருத்துவமனையில் பிரசவித்த 5 பச்சிளம் குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே பிரண்டா மீது இரண்டு குழந்தைகளை கொன்றதாக குற்றசாட்டு உள்ள நிலையில் மேலும் மூன்று குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் நிலுவையில் உள்ளன .இறந்த குழந்தைகளின் உடலில் அதிகப்படியான பொட்டாசியம் காணப்பட்டதால் அதுவே இறப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று இந்த வழக்கின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via