ஓட்டுனர் உரிமம் இல்லா விட்டால் இன்சூரன்ஸ் வழங்க கூடாது -சென்னை உயர்நீதிமன்றம்

by Admin / 24-08-2022 10:23:30pm
ஓட்டுனர் உரிமம் இல்லா விட்டால் இன்சூரன்ஸ் வழங்க கூடாது -சென்னை உயர்நீதிமன்றம்
ஓட்டுனர் உரிமம் இல்லா விட்டால் இன்சூரன்ஸ் வழங்க கூடாது என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.2 016ஆம் ஆண்டு பொன்னேரி   அருகே உள்ள சென்னேரி   அருகே இருசக்கரவாகனம் மோதி  தினேஷ்குமார் என்பவர் உயிரிழந்தார்.காப்பீட்டு நிறுவனம் 1.5கோடி இழப்பீடு வழங்ககோரிய வழக்கில் ,வாகனங்கள் இன்சூரன்ஸ் செய்யும் போது வாகனம் வாங்குபவருக்கு  ஓட்டுனர்  உரிமம்  உள்ளதா  என்று அறிந்த  பின்னரேஇன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது என்று சென்னை
உயர்நீதிமன்ற  நீதிபதி  சந்திரசேகர்  உத்தரவிட்டார்.
 

Tags :

Share via