குடும்ப பிரச்சனையில் லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

by Staff / 05-01-2024 02:24:24pm
குடும்ப பிரச்சனையில் லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் பத்திரகாளிமுத்து (49) லாரி டிரைவர். இவர் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் நேற்று இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரடட். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள கீழமங்கலம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ் மகன் கனகராஜ் (23). இவர் நேற்று குடும்ப பிரச்சனை காரணமாக தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via