எழும்பூர் அரசு கண் மருத்துவமனை புதிய கட்டடம் முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200வது ஆண்டு புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.65.60 கோடியில் புதிதாக 6 தளங்களுடன் கட்டப்பட்ட கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Tags :