லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பலி

by Staff / 21-04-2022 12:27:57pm
லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வையப்பமலை லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையில் சில அடி தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சாலை கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணி புரிந்த கௌரி சங்கர் என்பவர் வேலை முடிந்து என் சொந்த ஊரான கொப்பம்பட்டி நோக்கி சென்றுள்ளார் நடு வழியில் எதிரே வந்த லாரி மீது கௌரிசங்கர் இன் டூ வீலர் மோதியதில் பல அடி தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் விபத்தில் தொடர் புடைய  லாரி டிரைவர் தப்பிய நிலையில்  போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via