காரை ஓட்டி சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு

by Staff / 03-01-2024 01:57:35pm
காரை ஓட்டி சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு

பெங்களூரு விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த அகர்வால் என்பவர் உயிரிழந்தார். பெங்களூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, ​​அகர்வாலுக்கு கொட்டகோட்டாவில் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அவர் உயிரிழந்தார். ஆனால் இறந்தவரின் விரலில் இருந்த வைர மோதிரம் காணவில்லை என அவருடன் வந்த பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via