கொடைக்கானலில் சுற்றுலா ரோந்துப்பணிக்கு காவலர்கள் அறிமுகம்

by Editor / 28-08-2022 10:27:06pm
கொடைக்கானலில் சுற்றுலா ரோந்துப்பணிக்கு காவலர்கள் அறிமுகம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதியும்,அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைகட்டுப்படுத்தவும் இன்று முதல் சுற்றுலா காவல் துறை அறிமுகம்.5 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஜீப்பில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் சுற்றுலா இடங்களில்  ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via