பெரியார் பெயரில் உணவகம் நடத்தக்கூடாது உணவகத்தில் புகுந்து தாக்கிய கும்பல்

by Staff / 14-09-2022 03:08:04pm
பெரியார் பெயரில் உணவகம் நடத்தக்கூடாது உணவகத்தில் புகுந்து தாக்கிய கும்பல்

மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் பெரியார் பெயரில் உணவகம் நடத்த கூடாது என்று கூறி ஏழு பேர் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. கண்ணன் பாளையம் நால்ரோடு பகுதியில் இன்று உணவகம் திறக்கப்பட விரிந்த நிலையில் உணவகத்தில் புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலில் பணியாளர் நாகராணி அவரது மகன் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய 5 பேரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via