போலீசார் மீது கற்கள் வீச்சு

by Staff / 03-01-2023 11:47:23am
போலீசார் மீது கற்கள் வீச்சு

சத்தீஸ்கர் மாநிலம் நாராயணப்பூர் மாவட்டத்தில் உள்ள பங்கல்பாரா பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தைத் தாக்குவதற்கு போராட்டக்காரர்கள் நேற்று சென்றனர். அவர்களைத் தடுக்க போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். போராட்டம் வன்முறையாக மாறியது. அதில் போராட்டக்காரர்கள் தேவாலயத்தை சேதப்படுத்தினர் மற்றும் போலீசார் மீது கற்களை வீசினர். இதில், எஸ்பி சதானந்தகுமார் உட்பட பலர் காயமடைந்தனர்.

 

Tags :

Share via