மனைவியை 50 துண்டுகளாக வெட்டி புதைத்த கணவன்
ஜார்கண்டில் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தில்தார் என்ற இளைஞர் ரூபிகா என்ற பெண்ணை காதலித்து 2022ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களில், தில்தாருக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் ரூபிகாவிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து கணவருடன் ரூபிகா சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் தில்தாரின் குடும்பதினரும், ரூபிகாவை துன்புறுத்தியுள்ளனர். இந்த நிலையில், தில்தார் தனது பெற்றோருடன் சேர்ந்து தனது மனைவியைக் கொன்று 50 துண்டுகளாக வெட்டி கிராமத்திற்கு வெளியே புதைத்துவிட்டார். போலீஸ் விசாரணையில் உண்மைகள் வெளியானதால் சமீபத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags :