டெல்லி அரசுக்கு ரூ.900 கோடி அபராதம்

by Staff / 14-10-2022 01:26:12pm
டெல்லி அரசுக்கு ரூ.900 கோடி அபராதம்

தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த உத்தரவில், டில்லியில் மூன்று மரபுவழி குப்பைக் கிடங்குகளில் மூன்று கோடி மெட்ரிக் டன் கழிவுகளை அகற்றத் தவறியதற்காக டெல்லி அரசுக்கு ரூ.900 கோடி அபராதம் விதித்தது. மேலும், ‘பெரு நகர குப்பைக் கிடங்குகள் டைம் பாம் போன்றவை, அதில் இருக்கும் மீத்தேன் வாயுக்கள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via