கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் 4 கிராமங்கள் போக்குவரத்து துண்டிப்பு பொதுமக்கள் முகாம்களில் தஞ்சம்

by Editor / 18-10-2022 08:27:03am
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் 4 கிராமங்கள் போக்குவரத்து துண்டிப்பு பொதுமக்கள் முகாம்களில் தஞ்சம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே 2 லட்சத்து 6 ஆயிரம் கன அடி வெள்ள நீர் சென்று கொண்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல்,கோரை திட்டு உள்ளிட்ட 4 கிராமங்கள் போக்குவத்து துண்டிப்பு தாழ்வான பகுதி மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் கரையில் அமைந்துள்ள  அரசின் நிவாரண முகங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

 

Tags :

Share via