தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற ஆட்டு சந்தை

by Editor / 19-10-2022 08:16:48am
தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற ஆட்டு சந்தை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற ஆட்டு சந்தையில் 2 மணி நேரத்தில் மூன்று கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளது. கூடுதல் விலைக்கு ஆடுகள்விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதேபோன்று திருச்சி மாவட்டம் - மணப்பாறையில் உள்ள புகழ் பெற்ற மாட்டுச் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு 1.50 - கோடிரூபாய்க்கு மேல் ஆடு - மாடுகள் விற்பனைநடந்தது.
 

 

Tags :

Share via