சட்டமன்றம் அண்ணா அறிவாலயமாக செயல்பட்டு வருகிறது - .ஜெயக்குமார் குற்றச்சாட்டு

by Staff / 19-10-2022 02:49:18pm
சட்டமன்றம் அண்ணா அறிவாலயமாக செயல்பட்டு வருகிறது - .ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தமிழக சட்டசபை கூட்டம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, "சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி இயங்கவில்லை. ஜனநாயக படுகொலை அரங்கேற்றி வருகிறது.காலங்காலமாக கடைபிடித்து வரும் மரபுகளில் சட்ட விதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தை பொறுத்தவரை  அண்ணா அறிவாலயமாக அதாவது திமுக தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது"  என்றுகுற்றம்சாட்டினார்.

 

Tags :

Share via