தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

by Staff / 27-10-2022 10:34:27am
தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 7 பேரை கைது செய்துள்ளது. விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கைது செய்யப்பட்ட மீனவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
 

 

Tags :

Share via