குமரி,நெல்லை,தென்காசி,கோவை மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை

by Editor / 04-11-2022 10:35:38pm
குமரி,நெல்லை,தென்காசி,கோவை மாவட்டங்களில் அடுத்த 24  மணிநேரத்தில் கனமழை

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,சென்னையில் இயல்பை விட 27% மழை அதிகம்,குமரி,நெல்லை,தென்காசி,கோவை மாவட்டங்களில் அடுத்த 24  மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் -சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்தகவல்.
 

 

Tags :

Share via