அண்ணாமலையார் கோயில் மற்றும் திருத்தணி முருகன் கோயில் நடைகள் திறந்திருக்கும் நிர்வாகம் அறிவிப்பு.

by Editor / 08-11-2022 09:48:17am
அண்ணாமலையார் கோயில் மற்றும் திருத்தணி முருகன் கோயில் நடைகள் திறந்திருக்கும் நிர்வாகம் அறிவிப்பு.

இன்று மதியம் 2.10 முதல் மாலை 6.10 வரை ச்ந்திர கிரகணம் நிகழ்வதை ஒட்டி, தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயிகளின் நடை அடைத்திருக்கும். ஆனால் சந்திர கிரகணம் நிகழும் நேரத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மற்றும் திருத்தணி முருகன் கோயில் நடைகள் திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via