வெடித்து சிதறிய ஆட்டோ
கர்நாடகா மாநிலம் மங்களூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது. இதில் இருவர் படுகாயமடைந்தனர். அதனையடுத்து சந்தேகத்திற்கிடமான ஏதோவொரு பொருள் எரிந்ததாக தகவல்களை பரப்பியுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தினர். மேலும் இதுக்குறித்த தீவிர விசாரணையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.
Tags :