நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த பகுதி- வானிலை ஆய்வு மையம்
தெற்கு அந்தமான் பகுதியில் அமைந்திருக்கும் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 7 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tags :