லஞ்சம் வாங்கும் அரசு ஊழியருக்கு தண்டனை தரலாம்

by Editor / 15-12-2022 07:31:44pm
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியருக்கு தண்டனை தரலாம்

அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தீர்ப்பில் போதுமான சாட்சியங்கள் கிடைக்காததால் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் தப்பி விடுவதாக மனு அளிக்கப்பட்டது.இதை விசாரித்த நீதிமன்றம் லஞ்சம் கேட்டதற்கு சாட்சி இல்லையெனினும் சந்தர்ப்ப சூழல் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து விசாரித்து அரசு ஊழியருக்கு தண்டனை தரலாம் என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

 

Tags :

Share via