பண்ணாரி சோதனை சாவடி சாலையில் ஹாயாக அமர்ந்திருந்த சிறுத்தை.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே சாலையில் ஹாயாக அமர்ந்திருந்த சிறுத்தையைகண்டு சோதனை சாவடி பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அச்சமடைந்தனர்.சோதனைச் சாவடி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறை எச்சரிக்கை விழிப்புணர்வை செய்துவருகின்றனர்.
Tags :