சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்காக ஒருவழிப்பாதையாக நாளை முதல் மாற்றம் .

by Editor / 22-12-2022 08:20:14pm
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்காக  ஒருவழிப்பாதையாக நாளை முதல் மாற்றம் .

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்காக கம்பம் மெட்டு மற்றும் குமுளி மலைப் பாதைகள் ஒருவழிப்பாதையாக நாளை முதல் மாற்றம்.மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக தேனி மாவட்டம் வழியாக சபரிமலை செல்லும் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என்றும், சபரிமலையில் தரிசனம் முடித்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் குமுளி வழியாக மட்டுமே தமிழகம் வர வேண்டும் என்றும் தேனி மாவட்ட காவல்துறை அறிவித்து நாளை முதல்  கம்பம்மெட்டு மற்றும் குமுளி மலைச்சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via