இந்திய வரலாற்றுப்பேரவையின் 81 வது மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை
இந்திய வரலாற்றுப்பேரவையின் 81 வது மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார் . தாம்பரம் கிருத்துவ கல்லூரியில் வரலாற்றுப்பேரவையின் 89 வது அமர்வு நடந்து வருகிறது.1935 ஆண்டுதொடங்கப்பட்டு 87 ஆண்டுகள் கடந்து இப்பேரவை நடந்து வருவதாகவும் 1996 ஆம் ஆண்டு இந்திய வாலாற்று காங்கிரஸ் மாநாடு சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்தது.அதில் கலைஞர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.இன்று நான் கலந்து கொண்டிருக்கிறேன் என்று முலமைச்சர் தெரிவித்ததோடு வரலாற்று ஆய்வுகள் அறிவியல் பூர்வம் நடக்கப்பட வேண்டுமென்றும் அந்த பணியை இவ்வரலாற்றுப்பேரவை செய்து வருவதாகவும் ஒன்றைஆரம்பிப்பது எளிது.அதை தொடர்ந்து நடத்தி செல்வது தான் கடினம் என்றும் கூறினார்.
Tags :