சென்னைப்புத்தக கண்காட்சியைத்தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

by Admin / 06-01-2023 10:29:07am
சென்னைப்புத்தக கண்காட்சியைத்தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் 46 வது புத்தக கண்காட்சியை இன்று தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.1000 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.இன்று தொடங்கி வரும் 22.1.2023 வரை காலை 11.00 மணிக்குத்தொடங்கி இரவு 8.30 மணிவரை நடைபெறும் கண்காட்சியில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கலைஞர் பொற்கிலிவிருதும் வழங்கப்படுகிறது

சென்னைப்புத்தக கண்காட்சியைத்தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
 

Tags :

Share via