விவசாய நிலங்களை சேதப்படுத்தும் யானைகள்

by Staff / 21-01-2023 02:13:53pm
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் யானைகள்

குடியாத்தம், அடுத்த வி. டி. பாளையம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. இந்த நிலையில் 7 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு வாழை மரங்கள், தென்னை மரங்கள், நெற்பயிர்கள், தீவனப் பயிர்களை நாசம் செய்தது. இதனால் பல ஆயிரம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்தன.

 

Tags :

Share via